கோலியை பதவி விலகவேண்டாம் என்று எல்லோரும் கூறினோம். ஆனால், அவர் முடிவில் தீர்க்கமாக இருந்தார் என்று இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோலியை பதவி விலகவேண்டாம் என்று எல்லோரும் கூறினோம். ஆனால், அவர் முடிவில் தீர்க்கமாக இருந்தார் என்று இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.